இசையில் நீங்கள் வல்லுநராக வருவதற்கு இந்த ஒரு ஸ்லோகம் மாத்திரம் போதும்.

0

இந்த உலகத்தில் இசையின் மீது விருப்பம் கொள்ளாதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.

எம்மில் பலருகு இசையை ரசித்து கேட்பதற்கு பிடிக்கும், ஒரு சிலருக்கு அந்த இசையை கற்றறிய வேண்டும் ஆவல் இருக்கும்.

அத்துடன் இசை என்பது இசைப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் துன்பம் போக்கும் மருந்தாக அமைகின்றது.

இசைக்கு மயங்காதவர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.

இசை பாட விரும்புபவர்கள் இசை ஞானம் பெறுவதற்கு இந்த ஸ்லோகத்தை ஒரு முறை சொன்னால் போதும் இசையில் வல்லுனர் ஆகிவிடலாம்.

ஐம்ஸ்ரீ வீணாமைய மம ஸங்கீத
வித்யாசம்ப்ரச்ச ப்ரயச்ச ஸ்வாஹா

என்னும் ஸ்லோகத்தை ஓதி வந்தால் இலகுவில் இசையில் வல்லுநர் ஆகிவிடலாம்.

Leave a Reply