விளக்கெண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டேபிள் டீஸ்பூன் எலுமிச்சம் சாற்றையும் கலந்து கொள்ள வேண்டும்.
முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் நன்றாகத் தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
இதனை அப்படியே 20முதல் 30 நிமிடங்கள் விட்டு விட வேண்டும்.
அதன் பின்னர் தலைமுடியை நீரில் அலசுங்கள்.
இதனை வாரத்தில் ஒரு முறை செய்து வந்தால் தலை முடி உதிர்தல் பிரச்சினையானது என்னை விட்டால் போதும் என்ற அளவில் ஓடிவிடும்.