உங்கள் கண்களை ஆரோக்கியம் மிகுந்தவையாக வைக்க….!

0

தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு 2 துளி விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

விளக்கெண்ணெய் குடிச்சா வயிற்று சதை குறையுமா?... எந்த நேரத்தில் எவ்வளவு  குடிக்கணும்? | Does Castor Oil Help You Loss Weight? - Tamil BoldSky

கண்கள் நன்றாக பளிச்சென்று தெரிவதற்கு வாரத்திற்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விட வேண்டும்.

தேங்காய் எண்ணெய் விவகாரத்தில் அரசின் நடவடிக்கையில் அதிருப்தி!! | Newlanka

அத்துடன் சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி வர கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறையும்.

பாதாம் பால் குடிப்பதால் ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதா...? |  Webdunia Tamil

தினமும் கண் பயிற்சிகளை செய்வதன் மூலம் பார்வை மேம்படும்.

அவ்வாறு தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை 10 நிமிடம் கண்களின் மேல் வைக்க கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையம் என்பன நீங்கும்.

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் || Benefits of  eating a cucumber everyday
Cucumber Slice HD Stock Images | Shutterstock

மேலும் உருளைக்கிழங்குகளை துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைத்தாலும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இவ்வளவு தீமைகளா? - Visar News

Leave a Reply