தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு 2 துளி விளக்கெண்ணெயை கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர கண்கள் பிரகாசமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
கண்கள் நன்றாக பளிச்சென்று தெரிவதற்கு வாரத்திற்கு ஒரு முறை 2 துளிகள் சுத்தமான தேங்காய் எண்ணெயை கண்களில் விட வேண்டும்.
அத்துடன் சிறிது பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கண்களைச் சுற்றி தடவி வர கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்கள் மறையும்.
தினமும் கண் பயிற்சிகளை செய்வதன் மூலம் பார்வை மேம்படும்.
அவ்வாறு தினமும் வெள்ளரிக்காய் துண்டுகளை 10 நிமிடம் கண்களின் மேல் வைக்க கண்களில் உள்ள சோர்வு மற்றும் கருவளையம் என்பன நீங்கும்.
மேலும் உருளைக்கிழங்குகளை துண்டுகளாக வெட்டி கண்களின் மீது வைத்தாலும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.