போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது!

0

ஒரு தொகை ஹெரோயின் போதைப் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சந்தேக நபர் மீகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2.45 கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply