நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்ட உத்தேச நிதி சீராக்கல் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய சபாநாயகருக்கு உயர் நீதிமன்ற வியாக்கியானம் விரைவில் அனுப்பப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.