இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்தால் போதும் உங்கள் வாழ்வு வெளிச்சமாகும்!

0
அனுமன் யாரை, எதற்காக திருமணம் செய்து கொண்டார் தெரியுமா? அதிர்ச்சியாகாம  படிங்க... | How Hanuman's Thirst For Knowledge Led To His Marriage? - Tamil  BoldSky

ஆஞ்சநேயரின் மகிமை

ஒரு நாளில் ஐந்து தடவைகள் இந்த மந்திரத்தை உச்சரித்து உங்கள் மனதில் உள்ள குழப்பத்தினை தீர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த வகையான கஷ்டங்கள்,துன்பங்கள், துயரங்கள், செய்வினை, சூனியங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுவதற்கு இந்த மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள்

“ஹரி ஹரி ஆதி நாராயண
அகிலாண்ட நாயகா
நமோ நமோ என்று அனுதினம் ஓதும் அனுமந்தா லங்காபுரி ராவணா
சம்கார சஞ்சீவி ராஜா
உக்கிரமாக ஓடிவா
அடுத்து அடுத்து வரும் பில்லி சூனியம் பேய் பிசாசு பிரம்ம ராட்சகனை பிடி பிடி அடி அடி கட்டு கட்டு கொட்டு கொட்டு தாக்கு தாக்கு ஓம் ஆம் இணைய அனுமந்தா
வா வா சுவாஹா “

என்ற இந்த மந்திரத்தை அதிகாலையில் ஐந்து தடவைகள் உங்கள் மனதில் உச்சரித்துக் கொள்ளுங்கள் இலகுவில் இந்த வகையான துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.

Leave a Reply