Tag: top

நாட்டை விட்டு ஓடும் அரசியல் வாதிகள்.

இலங்கையில் மோசடி குற்றச்சாட்டுக்களில் சமந்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
இலங்கை முழுமையாக முடங்கும் சாத்தியம்.

இலங்கையில் எதிர்வரும் 28ஆம் திகதி பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில் அரசாங்கத்திற்கு…
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு.!!

தமிழகத்தில் மீண்டும் கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்பிரகாரம் மீண்டும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வாய்ப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை…
இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடையும்.

இலங்கையில் எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தையும் மூட…
நேற்று நள்ளிரவு முதல் நீடித்த கலந்துரையாடல்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கும், ராஜபக்ச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.…
கின்னஸ் சாதனை படைத்த இந்தியா.

பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில் கடந்த 23-ம் தேதி வீர் குன்வர் சிங் விஜயோத்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது.…
நாளை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பம்.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் குறித்த எரிபொருள் நிரப்புவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.…
நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயம்.

நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மேல் மாகாணத்தில் இந்த வீதம் 30 வீதமாக…
அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானம்.

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட…
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6-ம்பி திகதி ஆரம்பமாகி மே 30-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.…
இலங்கை மத்திய வங்கி  விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கமை பங்குனி 11,…
தமிழகத்தில் 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு.

தமிழகத்தில் 11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுக்கு…
அரிசியின் விலை தொடர்பில் வெளியான தகவல்.

சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இன்றுமுதல் 40,000 மெட்ரிக் தொன் அரிசி விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒரு…
இலங்கை மக்களிற்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி.

தற்போது நாட்டில் வரி வருமானம் போதுமானதாக இல்லை. இதன்பிரகாரம் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர்…