Tag: top

ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக திமுக செயல்படுகிறது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர்…
நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில்.

நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காகவே இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி…
சென்னை ஐகோர்ட்டுக்கு விடுமுறை.

வருடந்தோறும் மே மாதம் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இதன்பிரகாரம் மே மாதம் விடுமுறை…
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு உதவி திட்டம்.

இலங்கையில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு சமூக உதவித் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர்…
இலங்கை  மக்களுக்கு   காத்திருக்கும் மற்றுமொரு பேரதிர்ச்சி.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி மிக மோசமான நிலையினை எட்டியுள்ளது. இந்நிலையில் இவற்றை சமாளிக்க விற்பனை வரியை உயர்த்துவதை தவிர…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேனியில் 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரையை வந்தடைந்துள்ளார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.…
எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து  விலக நடவடிக்கை.

நாட்டில் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோக போக்குவரத்து நடவடிக்கையிலிருந்து…
உச்சி மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

உலகளாவிய படிதார் வணிக உச்சி மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் இன்று…
மூன்று மாதங்களுக்கு திரிபோஷ உற்பத்தி இடை நிறுத்தம்.

சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயத்தினால் நாடளாவிய ரீதியில் திரிபோஷா விநியோகம் செய்யப்படுவதில்லை என பல குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்…
முற்றாக முடங்கிய கொழும்பு நகரம்.

அரசிற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின்…
அம்மா உணவகங்கள் அல்லாடுகின்றன- விலை உயர்வால் நஷ்டம் அதிகரிப்பு.

ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், தொழிலாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள் குறைந்த விலையில் 3 வேளையும் உணவு சாப்பிட வேண்டும்…
நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தம்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய…
தஞ்சை தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்தது எப்படி.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை…