முற்றாக முடங்கிய கொழும்பு நகரம்.

0

அரசிற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறையின் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பிரகாரம் நாடு முழுவதும் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது.

மேலும் இன்று காலை 8 மணியளவில் கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகள் முடங்கியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Leave a Reply