தற்போதைய டெண்டர் நடைமுறைக்கு அமைவாக நிலக்கரியை இறக்குமதி செய்ய முடியாத பட்சத்தில் இலங்கையில் மீண்டும் நிச்சயமற்ற நிலை ஏற்படலாம் என…
கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி…
45 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று உள்ளூர் வணிக பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது. இந்நிலையில் அரசு மற்றும்…
இலங்கை வந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை விடவும் அதிக…
தற்போது நிலவும் கோதுமை மா தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதியின் பின்னர் முடிவுக்கு வரும் என நம்பிக்கை கொள்வதாக, அத்தியாவசிய…
மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…
சேவை மூப்பு பாதிக்காத வகையில், அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி…
நாட்டில் மீண்டும் பாண் விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் அறிவித்துள்ளது. இன்றையதினம் (05-09-2022) குறித்த அறிவிப்பு…
ஒன்பது மாவட்டங்களில் கடும் வெள்ளம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இன்று (05) வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும்…
ஒரு இறாத்தல் பாணின் விலையை 300 ரூபாயாக அதிகரிப்பதா, இல்லையா? என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அனைத்து இலங்கை…
நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் 100 முதல் 200 ரூபாய் வரை குறைக்கப்படும்…
பாண் ஒன்றின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 450 கிராம் பாண்…
முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதி…
க/பொ /தா உயர் தரத்தில் விளையாட்டு பாடத்தை உள்ளடக்குவதற்கு தேவையான பூர்வாங்க பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார…
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில்…