45 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.

0

45 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று உள்ளூர் வணிக பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.

இந்நிலையில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் மற்றும் வட்டி விகிதங்களில் சலுகைகளை வழங்காவிட்டால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது வற் வரி அதிகரிப்பினால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply