Tag: srilanka

வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்.

அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உத்தரவுக்கமைய, வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சாரம் வழங்கல் தொடர்பான…
முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர்…
கச்சா எண்ணெய் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்.

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும்,…
முதலாவது குரங்கு அம்மை நோயாளி இலங்கையில் அடையாளம்.

இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நேற்று இலங்கையில் முதன்முறையாக குரங்கு அம்மை தொற்றாளரை…
முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்.

முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. முட்டை விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் .

இம்மாத இறுதியில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
எரிவாயுவின்  விலை தொடர்பில் வெளியான தகவல்.

எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். இந்நிலையில் எரிவாயு விலை திருத்தம் குறித்து…
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் தடை.

நாட்டில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றுலா வீசா மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதை இடைநிறுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
மாணவர்களின் கல்வியில் பாதிப்பு.

ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட மஸ்கெலியா நல்லத்தண்ணி தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பெறும் இன்னல்களை சந்தித்து…
மருத்துவர்களுக்கு நிறுத்தப்பட்டது பயிற்சி கொடுப்பனவு.

மருத்துவர்களுக்கான பட்டப்பின் படிப்பு பயிற்சிகளுக்காக வெளிநாடு செல்லும் மருத்துவர்களுக்கு அரசாங் கம் வழங்கும் கொடுப்ப னவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார…
கொழும்பின் முக்கிய வீதிகள் முடக்கம்.

கொழும்பில் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர், இராணுவத்தினர் உள்ளிட்ட அனைவரும் ஜனாதிபதி…
மொட்டு கட்சிக்குள் இடம்பெற்ற மோதல்.

மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் ‘ஒன்றாக மீண்டெழுவோம்’ எனும் வேலைத்திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்…
யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை.

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள்…