Tag: srilanka

யாழில் நாளை முதல் அமுலாகும் புதிய நடைமுறை.

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட தனியார் நெடுந்தூர பேரூந்து நிலையத்திலிருந்து நாளை முதல் அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பமாகும்…
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை.

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி,…
எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. இந்நிலையில்…
மஹிந்த வெளியிட்ட தகவல்.

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித ​சேனாரத்ன அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

தற்போது நாட்டில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
ரணிலின் அதிரடி நடவடிக்கை.

வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான…
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது என யாழ்.மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
சந்தையில் எகிறும் மரக்கறிகளின் விலை.

தற்போது இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன்பிரகாரம் பல இன்னல்களை சந்தித்துவருவதாக வியாபாரிகள் கவலை…
இலங்கை வாழ் மக்களுக்கு விடுக்கப்படுள்ள அவசர அறிவித்தல்.

தற்போது இலங்கையில் லஞ்ச ஊழல் மோசடி சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இதன்பிரகாரம் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் லஞ்சம் தொடர்பான…
நள்ளிரவு இடம்பெற கோர விபத்து- மூவர் பலி.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நொச்சிமோட்டை பாலத்தில் மோதிக் குடைசாய்ந்து…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
எரிபொருள் தட்டுப்பாடு ஒருவாரம் தொடரும்!

நாட்டில் பரவலாக நிலவுகின்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (03)…
இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படப்போகும் பெரும் ஆபத்து.

இலங்கையில் இருப்பவர்கள் சம்பளத்தில் பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகின்றவர்களாக இருக்கிறார்கள் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின்…