நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (16.11.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் முற்பகல் 09.30 மணி முதல்…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கறுப்பு சந்தை வர்த்தகர்கள் ஆக்கிரமித்திருந்ததாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்…
அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான…
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தாம் இன்னல்களை சந்தித்து வருவதாக உணவகங்கள் மற்றும்…
அரச ஊழியர்களுக்கான சம்பளம், மானியம் போன்றவற்றை வழங்க அரசுக்கு தற்போது கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின்…
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்,…
வாகன விற்பனையின் போது வாகன தரகர்கள் சட்டவிரோதமாக ஆதாயங்களை ஈட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை சந்தையில் வாகனங்களின் விலையில் கடுமையான…
வௌிநாட்டு பண அனுப்பல்கள் 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதமே…
இம்மாத இறுதியில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்! இம்மாத இறுதிக்குள் க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.…
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான…
நாட்டிற்கு தனி ஒருவர் பணப்பரிமாற்றத்தில் 20,000 ரூபாய்க்கு சமமான அல்லது அதற்கு அதிகமான வெளிநாட்டு நாயணங்களை அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு…
இலங்கையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்ப்பிடப்படுள்ளது. இந்நிலையில்…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு பயணத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால்…
அனைத்து வகையான சிகரெட்கள் மீதான வரியை குறைந்தது 20 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல்…