Tag: srilanka

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றி வளைப்பு.

நாளை முதல் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சுற்றி…
மீண்டும் அதிகரிக்கும் கட்டணங்கள்!

வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய ,…
நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை.

நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் நேற்று சபையில் அறிவித்தார். இதற்கமைய நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள வருடாந்த அறிக்கைகள்…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக மண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என மக்களுக்கு எச்சரிக்கை.

நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை…
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் கட்டணம்.

வாகன பதிவு கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன பதிவு…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை…
மீண்டும் நாடு திரும்பும் பசில்.

வரவு செலவுதிட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளார். சமீபத்தைய…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
வர்த்தக துறைமுகமாக தரமுயர்த்தப்படும் காங்கேசன்துறை துறைமுகம்!

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, இலங்கையில்…
ரயில் ஊழியர்களால் பொது மக்களுக்கு ஏற்பட்ட சிக்கல் நிலை.

சாரதிகள் தங்கும் அறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சாரதிகள் கடமையில் இருந்து விலகியுள்ளதால் நேற்று காலை 10 ரயில் பயணங்கள்…