அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதனை யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு பத்திரிகை ஒன்றுக்கான நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.