Tag: srilanka

புகையிரத பயணிகளுக்குவிடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு.

கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைக்கப்படவுள்ளது. குறித்த விடயம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
இலங்கை கடற்கரையை நோக்கி வரும் கப்பல்.

இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பி 627 என்ற கண்காணிப்பு கப்பல், இலங்கையை நோக்கி வந்துக்கொண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,…
ரயில் பயணங்களை மேற்கொள்வோருக்கு முக்கிய அறிவிப்பு.

கரையோர ரயில் பாதையில் பயணிக்கும் அனைத்து ரயில்களினதும் கால அட்டவனை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே…
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை.

தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…
தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் திருத்தம்.

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள்…
1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை.

பல வருடங்களாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்…
சற்று நேரத்தில் வெடிக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கொழும்பில் ஆரப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக…
ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் கூட…
நீதிமன்றில் முன்னிலையான சனத் நிஷாந்த.

உடனடியாக கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் இன்று (13.10.2022) முன்னிலையாகியுள்ளார். இதனையடுத்து…
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடம் இது வரையான காலப்பகுதிக்குள் 60 ஆயிரம்…
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான மகிழ்சித் தகவல்.

பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் நெப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என…
தொடருந்து பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்று முதல்(13.10.2022) கரையோர மார்க்க தொடருந்து சேவையில் ஈடுபடவிருக்கும் தொடருந்துகளின் நேரங்கள் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில்…
மண்ணெண்ணெய்க்கு மீண்டும் தட்டுப்பாடு.

கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய்…