Tag: srilanka

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு…
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நிற்கும் கப்பல்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள கச்சா எண்ணெய் கப்பலுக்கு இதுவரை பணம் செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி…
இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அந்நாடு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் செல்லுபடியாகும் வீசா இன்றி…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
இலங்கையில் குறைவடையும் தங்கத்தின் விலை.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை…
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் தொகையில் அதிகரிப்பு.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும். இந்நிலையில் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின்…
மேல் மாகாண மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்.

மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் தற்போது உணவுகளை வீணாக்குவதை பாரியளவில் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேல்மாகாணத்தில், உணவுக் கழிவுகள் சுமார்…
குறைந்த வருமானம் கொண்ட நாடாகமாறி வரும் இலங்கை.

இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அமைச்சர் பந்துல குணவர்தன…
உணவுக்கழிவுகளின் அளவு குறைவடைந்துள்ளது.

மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும…
இலங்கையில் 3 இலட்சம் பேருக்கு கிடைக்கவுள்ள அதிர்ஷ்டம்.

இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
அரச நிறுவனங்களுக்கு கடுமையான உத்தரவு.

அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் சாதாரணக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்…
சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றம்.

இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திர அட்டையில் மாற்றத்தை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போதைய சாரதி அனுமதிப்பத்திர அட்டைக்கு பதிலாக டிஜிட்டல்…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 446 வாகனங்கள் துருப்பிடித்து வருவதாக வருவதாக தெரியவந்துள்ளது. குறித்த…
வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவுறுத்தல்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்…