Tag: Ranil

ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் பதவி பிரமாணம்.

இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும்…
ரணில் சபாநாயகரிடம் விடுத்த முதல் கோரிக்கை!

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக்…
ரணிலின் பதவி தப்பியது.

  பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. …
ஆட்டத்தை ஆரம்பித்த ரணில்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் திருத்தியமைக்கப்பட்டு, விசேட வர்த்தமானி…
ரணிலின் கனவு நினைவாகும் நாள் இன்று.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டிலிருந்து தப்பிச்…
அரச தலைவராக பதவியேற்கும் ரணில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலில் இருந்து இராஜினாமாவை இன்று அறிவித்தால், இன்றிரவு பிரதம நீதியரசர் முன்னிலையில் ஜனாதிபதியாக பதவியேற்க ரணில்…
ரணிலுக்கு மீண்டும் அடித்த அதிஷ்டம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே அடுத்த தற்காலிக ஜனாதிபதியாக செயற்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ஷ இன்று இராஜினாமா கடிதத்தில்…
கட்சித் தலைவர்களுக்கு அவசர அழைப்பு விடுத்த ரணில்.

நாட்டில் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு…
பேரழிவை ஏற்படுத்த திட்டமிடும் ரணில் – அம்பலப்படுத்தும் தம்மிக்க பெரேரா.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா…
பிரதமர் ரணில் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!

இலங்கை அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘உழவாரப் போர்’ வேலைத்திட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியை இணைத்துக் கொள்ளுமாறு…
கோட்டா, ரணில், உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்…