Tag: INDAI

டெல்லி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட மகிழ்ச்சி பாடத்திட்டம் பலரது வாழ்க்கையை மாற்றியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக மகிழ்ச்சிக்கான நிகழ்ச்சி என்ற பெயரில் பாட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு சார்பில்…
சென்னை விமான நிலையத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் திறப்பு தாமதமாகிறது.

சென்னை விமான நிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டரில், ரூ.250 கோடியில், 6 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி வாகன…
இந்தியாவில் புதிதாக 20,409 பேருக்கு தொற்று உறுதி.

நாட்டில் புதிதாக 20,409 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.…
ராமேசுவரம் கடலில் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்.

இந்தியாவில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் முக்கிய புனித ஸ்தலங்களாக காசி, ராமேசுவரம் கருதப்படுகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை…
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்வு.

குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.…
இன்று 7-ம் ஆண்டு நினைவு நாள்- அப்துல் கலாம் நினைவிடத்தில் ஏராளமானோர் மலர் தூவி அஞ்சலி.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் 7-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிட கட்டிடம்…
ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி.

பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர்…
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மருந்து கடத்தல்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மருந்துகளை கடத்தல் நடக்க இருப்பதாக க்யூ பிரிவு காவற்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.…
அம்மா உணவகங்களை, தனியார் அறக்கட்டளை உதவியுடன் நடத்த முடிவு.

அ.தி.மு.க. ஆட்சியின் போது சென்னையில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதை சென்னை மாநகராட்சி…
திருச்சானூர் கோவிலில் வரலட்சுமி விரத உற்சவம் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரலட்சுமி விரத உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான…
பல்லடத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 706 பேர் மீது வழக்கு.

தமிழக அரசு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்…
பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

மாணவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் பின்பற்ற வேண்டிய 77 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில்…
இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் அதிகம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 5 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று 17 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.…