Tag: INDAI

திருவண்ணாமலை பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

திருப்பூரின் மைய பகுதியில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. தற்போது அங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் பஸ்…
இந்தியாவில் 4 கோடி பேர் இன்னும் ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்தவில்லை.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.…
அனைத்து பள்ளிகளையும் மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.

கேரளாவில் பாலின சமத்துவத்தை பள்ளி பருவத்தில் இருந்தே கற்று தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக…
ஆடி அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை அடிவார பகுதியில் இருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் வனப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில்…
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். பட்டப்படிப்பு…
இலங்கை ஜனாதிபதி தெரிவிப்புக்கு மறுப்பு தெரிவித்த இந்தியா!

இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்களிப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது செல்வாக்கு…
ஓ.பி.எஸ். பதவி பறிப்பு- எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிரடி.

தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது…
அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயில் திட்டம்.

சென்னை சென்ட்ரல்-கோயம்பேடு இடையே அண்ணாசாலை வழியாக நேரடி மெட்ரோ ரெயிலை இயக்குவது தொடர்பான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில்…
கள்ளக்குறிச்சி விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி கடந்த 13-ந் தேதி…
தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில்…
தமிழ்நாடு பழங்கால பொருட்கள் சிறப்பு கண்காட்சி.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தமிழ்நாடு தினத்தையொட்டி பழங்கால பொருட்கள் கண்காட்சி நடந்தது. தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா…