Tag: INDAI

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – ரூ.698 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு.

தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி…
அரசு பேருந்துகள் தனியாருக்கு வழங்கப்படாது- அமைச்சர் சிவசங்கர் உறுதி.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்குவதா? அதை தனியாருக்கு…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்,…
10-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் இலவச விமான பயணம்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் ஆண்டுதோறும் 10-ம் வகுப்பில்…
தமிழக அரசுப் பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சர்வீஸ் திட்டம்.

வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின்…
பரந்தூர் புதிய விமான நிலையம் தமிழக வளர்ச்சிக்கு படிக்கட்டு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்துக்கு வரும்போது மட்டும்…
சென்னையில் 46 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய விரும்புவதில்லை கருத்துக்கணிப்பில் தகவல்.

போகவில்லை கொரோனா போட வேண்டும் முகக்கவசம். அவசியம் என்றாலும் முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களைத்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. எனவே…
சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள் கண்காட்சி.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த…
ஜூலை மாதத்தில் சென்னை மெட்ரோ ரெயில்களில் 53.17 லட்சம் பேர் பயணம்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில்…
தமிழகத்தில் குரங்கு அம்மை நோயால் பதிவான முதலாவது மரணம்.

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் முதலாவது உயிர் பறிபோயுள்ளது. இதில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து…
மெரினா கடற்கரையில் 300 கடை உரிமையாளர்களுக்கு சென்னை மாகராட்சி நோட்டீஸ்.

சென்னை மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் கடைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. இதற்கு…
வருடாந்திர பவித்ரோற்சவம்: திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 8-ந்தேதியில் இருந்து 10-ஆம் திகதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்று தரிசனம்…