Tag: INDAI

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு.

சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதம்தோறும் தியாகிகளுக்கான…
|
கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்

சென்னை 3-வது வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நீலகண்டன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தொழிலாளர் துறை…
|
இலங்கைக்கு 2 இராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்குகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதில் இருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.…
|
75-வது சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது: தமிழகத்தில் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன் ஒரு…
|
தமிழகத்தில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா.

தமிழகத்தில் முதல் முறையாக சுற்றுலாத் துறை மூலம் மாமல்லபுரத்தில் நாளை (சனிக்கிழமை) சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடக்கிறது. இதனை…
|
டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து உயர்வு- நாடு முழுவதும் 16,561 பேருக்கு கொரோனா.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த…
|
முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்ததைத் தொடர்ந்து, பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.…
|
டாஸ்மாக் கடைகளுக்கு 15-ந்தேதி விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

எதிர்வரும் 15- ஆம் திகதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான…
|
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது

தமிழகத்தில் தினமும் சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசின் ஆவின் நிறுவனம் சுமார் 38.26…
|
சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. இதை சிறப்பாக நடத்தி முடித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக…
|
ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு வழக்கு 19-ந்தேதிக்கு முன் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி…
|
தமிழக விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
|
விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு  விடுத்த  அறிவுரை.

நாகப்பட்டினம் மாவட்டம் முட்டத்தில் செயல்பட்டுவரும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுப்படுத்தும் நோக்கில் பனங்குடி, நரிமணம்…
|