Tag: INDAI

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி விடுவிப்பு.

தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் நடப்பு…
|
மகாராஷ்டிராவில் 3.9 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்.

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் பகுதியில் இன்று அதிகாலை 2.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 10…
|
தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,…
|
சென்னை தினம்- தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வாழ்த்து.

சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினத்தையொட்டி கடந்த இரண்டு நாட்களாக சென்னை மாநகராட்சி பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும்…
|
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு…
|
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 13,272 ஆக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து விட்ட நிலையில், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. மத்திய…
|
சென்னையில் படிப்படியாக அதிகரிப்பு- பெண்கள் இலவச பஸ் பயணம் 11 லட்சத்தை எட்டியது.

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி…
|
தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க, விற்க தடை- மத்திய அரசு உத்தரவு.

தமிழகம் உள்பட 13 மாநிலங்கள் மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.5,085 கோடி பாக்கி வைத்துள்ளன. இதில் தெலுங்கானா அதிகபட்சமாக ரூ.1,381 கோடி…
|
திருப்பதியில் வி.ஐ.பி தரிசன டிக்கெட் வாங்கி தருவதாக ரூ.94 ஆயிரம் மோசடி- 2 வாலிபர்கள் கைது.

திருப்பதியில் தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ரூ.300…
|
தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

தலைநகர் டெல்லியில் தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் குறித்த இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து மாநில காவல்துறை உயர்…
|
விடுமுறையால் பரிசோதனை குறைவு- ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,813 ஆக சரிந்தது.

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 13-ந்தேதி பாதிப்பு 15,815 ஆகவும்,…
|
1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது.

தமிழக பள்ளி கல்வித்துறை அனைத்து வட்டார கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- 1-ம்…
|

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த மாதம் 28-ம் தேதி முதல் இம்மாதம் 10-ம் தேதி வரை…
|
தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று புதிதாக…
|