சாயியின் பிற பாவங்களால் ஈர்க்கப்பட்டு சிற்சில சமயங்களிலாவது அவரது பாதங்களிலேயே மனதை லயிக்கச் செய்தால் போதும் யமன் கனவில் கூட…
சிவபெருமான் அபிஷேகப் பிரியர் ஆவார். சிவபெருமானை நாம் ஆலயங்களில் சென்று வழிபடும் பொழுது லிங்க வடிவமாகத் தான் வழிபடுகின்றோம். பொதுவாக…
பசுவுக்கு நாம் அகத்திக்கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை, களவு செய்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி…
எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன். என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே…
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சிறப்பு நிலைத் தெய்வமாகவும், பெரும்பான்மையான மக்களின் வழிபடு தெய்வமாகவும் ‘இசக்கி…
பொதுவாக ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் பங்குனி பவுர்ணமி, குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் சிறப்பு…
கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அது மட்டுமல்ல அது…
முருகனுக்கு உகந்த தைப்பூசம் பற்றிய 40 அரிய வழிபாட்டு தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள். தைப்பூசம்…
தென்னாட்டில் பழங்காலத்தில் பண்டமாற்று வணிக முறை இருந்தது. தற்போது சொரிமுத்து அய்யனார் கோயில் உள்ள பகுதியில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட…
தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை ‘வேல்’ வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச…
பொங்கல் பண்டிகை சூரியனுக்கு நன்றி கூறும் விழா. பொங்கல் பண்டிகையன்று விரதம் இருந்து பொங்கலிடுவதிலும் சில விதிமுறைகள் உள்ளன. பொங்கல்…
விநாயகர் விரதம்: விநாயகர் சதுர்த்தியை ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக கொண்டாடி வரும் நாம், வெள்ளி விரதம், செவ்வாய் விரதம்…
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, இளங்கானூர் கிராமத்தில் அரசமரத்தின் வேர்களுக்கிடையே சிவலிங்கம் வெளிப்பட்டுள்ளது. 3 அடி உயரமுள்ள இந்த சிவலிங்கம்…
சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில் காலபைரவர் வடிவமும் ஒன்று. கால பைரவர், எதிரிகளுக்கு அச்சத்தைத் தருபவர்; தன்னைச் சரணடைந்த பக்தர்களை…
மரணம் நிகழ்ந்து விட்டால் அந்த சவத்தை எப்போது இடுகாட்டுக்கு எடுத்து செல்வார்கள் தெரியுமா..? குளிகை நேரம் பார்த்துதான் சவத்தை எடுப்பார்கள்..காரணம்…