புதுச்சேரி லாஸ்பேட்டை செல்லபெருமாள் பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இதுபற்றிய கர்ண பரம்பரை கதை முன்னொரு காலத்தில் வேட்டையாடவந்த…
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஐராவதேசுவரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ஐராவதேசுவரர், பாரிஜாதவனேசுவரர்,…
சிறிய திருவடியான அனுமனுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ஆலயங்கள் உள்ளன. பிற ஆலயங்களிலும் அனுமன் சந்நதி பக்தர்களை ஈர்க்கும் வகையில்…
சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்,…
அணையாத தீபம் கொண்ட சித்தர்கள் உருவாக்கிய மந்திரப்பாவை அம்மன் ஆலயம். அடியார்களையே அர்ச்சகர்களாகவும், பெண் அர்ச்சகர்களையும் கொண்ட ஆலயம், சமயப்…
அனைவருக்கும் மனதில் ஏதாவது மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்யும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் மனசங்கடம்,படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பில் சங்கடம்,தொழில் செய்பவர்களுக்கு தொழில்…
குலதெய்வம் என்பது உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அதை வணங்க நீங்கள் சென்றே ஆக வேண்டும். குலதெய்வம் என்பது தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமாக…
ராமாயண காவியத்தின் காவிய தலைவனான ராமபிரான், திருமால் எடுத்த மனித அவதாரம் ஆகும். ராம அவதாரத்தில், பலவிதப்பட்ட உறவின் மேன்மைகளை,…
நடராஜரின் அருள் கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி நடராஜரை வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நிறைவேறும். நடராஜர்…
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது துத்திப்பட்டு கிராமம். இங்கு பழமையும் பெருமையும் மிக்க பிந்து மாதவ பெருமாள் கோயில்…
இப்பூமியில் உள்ள உயிர்களிலேயே உயர்ந்த பிறவியாக கருதப்படுவது மனிதப் பிறவி. மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து நிகழ்வுகளும் 9-ம் பாவம்…
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமுருகன்பூண்டி. இங்கு திருமுருகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. கருவறையில்…
மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது எனும்படி சிறிய மூர்த்தமாக குண்டு பெரும்பேடு எனும் தலத்தில் அருள்பாலிக்கிறார் ஆஞ்சநேயர். புராணத்தோடு தொடர்புடைய…
‘விரதம்’ என்றால் ‘நோன்பு’ என்று பொருள். உடலை வருத்திக்கொண்டு உள்ளத்தை இறைவன் பால் செலுத்தி நம் கோரிக்கைகளை சொல்வதன் மூலம்…
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள். நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற…