சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பைரவருக்குத் தனிச்சந்நிதி இருப்பதைக் காணலாம். அர்த்த்ஜாமபூஜை நடந்தான பிறகு பைரவருக்கு பூஜை நடக்கும். ஆலய நடைகளையெல்லாம் பூட்டியான…
நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி…
ஆதிகாலங்களில் துர்க்காதேவி தனிக் கோயில்களில் வழிபடப்பட்டாள். பின்னர், பல்லவ மன்னர்கள் துர்க்கை வழிபாட்டை, சிவ வழிபாட்டுடன் இணைத்து ஒரே ஆலயத்தில்…
விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விநாயக சதுர்த்திக்கு எட்டு…
விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி,…
ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது. ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், உயரிய காரியங்களைச் செய்திருந்தாலும்…
1.“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு…
துன்பங்களை பிறருக்குக் கொடுப்பதில் ஈவு, இரக்கமின்றி செயல்படுபவர்களை, தான் வாழ பிறரைக் கெடுப்பவர்களை, துன்பத்திலாழ்த்தி மாய்ப்பதில் அசுர கிரகம் ராகு…
1. குலதெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது. 2. தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி…
‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை! சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை’ என்பது நம் முன்னோர் வாக்கு. உடல் ஆரோக்கியத்திற்கு சுக்கு மருந்தாக…
குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குலதெய்வங்கள்.…
துயரங்கள் நீங்குவதில் முதன்மையானது, துர்க்கை அம்மன் விரத வழிபாடு. பொதுவாக சிவாலயங்களில் துர்க்கை அம்மனுக்கு தனி சன்னிதி இருப்பதைக் காணலாம்.…
மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப்…
ஒருவருடைய வாழ்வில் அடிக்கடி சிரமத்தையும் தடையையும் சந்தித்தால் கீழ்க்கண்ட பரிகாரத்தைச் செய்து தடை, தாமதத்திலிருந்து விடுபட்டு வெற்றி அடையலாம். நமது…
விரதம் இருந்து அனுமன் வாலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சந்தனமும், அதன்மேல் குங்குமமும் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு…