பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை…
இந்துக்கள் வழிபடும் மும்மூர்த்திகளுள் ஒருவர்தான் சிவபெருமான். அழிக்கும் கடவுளான சிவனை ருத்ரமூர்த்தியாகவே பெரும்பாலான மக்கள் அறிவார்கள். ஆனால் உண்மையில் சிவபெருமான்…
தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30-…
நரசிம்ம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய…
மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் குறிஞ்சி நிலமாகும். ஆகவே முதன் முதலில் மக்கள் குறிஞ்சி நிலத்திலேயே தெய்வ…
துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல…
ஆணவம் கொண்ட அசுரன், தனனை ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணத்தில், ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு…
ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின்…
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்ரீ ஐயப்ப ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம்.…
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச் வர: குருஸ்ஸாக்ஷõத் பரப் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:…
வெற்றிவேல் முருகனுக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வரலாம். வெற்றிவேல்…
வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு சர்வதா கண்டா பூஜை: (பூஜை செய்யும்…
கார்த்திகை மாதம் வந்தாலே ஐயப்ப பக்தர்களுக்கு கொண்டாட்டம்தான். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குளிர்ந்த நீரில் குளித்து, உடல்சுத்தம், மனசுத்தத்துடன் அந்த ஐயப்பனின்…
திருவாரூர் தியாகராஜரும் கமலாம்பாளும் இமைப்பொழுதும் விலகாது சகல ஜீவர்களின் ஹிருதயத்திலும் ஒளிர்ந்திருக்கின்றனர். அப்பேற்பட்ட ஈசனையும் அம்மையையும் சிலாரூபத்தில் திருக்கண்கள் வழியே…
விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய் வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும். அவை முறையே சுக்கிரவார விரதம்,…