வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா
நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு சர்வதா
கண்டா பூஜை: (பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீய சக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்).
ஆகமார்த்தம் து தேவானாம் கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாராவம் க்ரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சனம்
கலச பூஜை: பஞ்சபாத்திரத்திற்கு (தீர்த்த பாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.
அஸ்மின் கலசே திவ்ய பரிமள கந்தாம் ஸமர்ப்பயாமி
கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும்.
கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் ஸமர்ப்பயாமி
பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்த பாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளசி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.
ஓம் கங்காயை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் ஸிந்துவே நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் சர்வதீர்த்ததேவதாப்யோ நம:
பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லவும்.
கலச ச் லோகம்
கலச ஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர: ஸமாச் ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குöக்ஷள து ஸாகரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ(அ)த யஜுர்வேத: ஸாமவேதோ(அ)ப்யதர்வண:
அங்கைக் ச ஸஹிதா: ஸர்வே கலசா ம்பு ஸமாச் ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம் ஸர்வ துரிதக்ஷயகாரகா:
கங்கை ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி ஜலே(அ)ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ (3 முறை)
என்று ஜபித்து, கலசத் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவியங்களையும், சுவாமியையும் பிரோக்ஷித்து, தன்னையும் பிரோக்ஷித்துக் கொள்ளவும்.
ஆவாஹனம்
ப்ரஹ்மானந்தம் பரம ஸுகதம்
கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருஷம்
தத்வ மஸ்யாதிலக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலம் அசலம்
ஸர்வதீஸாக்ஷிபூதம்
சாயீநாதம் த்ரிகுணர ஹிதம்
ஸத்குரும் தம்நமாமி
நமஸ்தே சாயிநாதாய
மோக தந்த்ர விநாசினே
குரவே புத்திபோதாய
போத மாத்ரஸ்வரூபிணே.
அஸ்மின் சித்ரபடே ஸாயிநாதம் த்யாயாமி/ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்)- Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.