Tag: பூஜை

பக்தர்களின் மனங்களில் உள்ள விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவேற்றும் ஷீர்டி சாய்பாபா..!

ஷீர்டி சாய்நாதர் எப்போதும் தம் பக்தர்களின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தம்முடைய பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள்,…
குடும்ப கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக செய்ய வேண்டியவை..!

முற்காலங்களில் மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் நலம் மற்றும் உடல் நலத்திற்காக ஹோமங்கள் மற்றும் யாகங்களை செய்தனர்.…
புரட்டாசி மாதத்தில் இதைச் செய்தால் வீட்டில் பல மடங்கு செல்வம் பெருகும்..!

சிவனுக்குரிய தினங்களில் மிகவும் சிறப்புக்குரியது சிவராத்திரி வழிபாடு. தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு சிவராத்திரியும் என்னென்ன பலன்கள் தரும் என்பதை…
புரட்டாசி சனிக்கிழமைக்கு தனி மகிமை உண்டு! என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!

இந்நாளில் வழிபாடுகள், முன்னோர்களுக்கான பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு உகந்த நாள் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் ஒவ்வொரு அமாவாசை…
16 வகையான பூஜை செய்வது எப்படி? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!

கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு…
வீட்டில் மற்தும் கூட வைக்கக்கூடாத சாமி படங்கள் என்ன தெரியுமா…?

சாமி படங்களில் சனீஸ்வர பகவானின் படங்களை பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து…
இப்படி வழிபாடு செய்து வந்தால் குல தெய்வத்தை வீட்டிற்கு அழைத்து வரலாம்..!

இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் தங்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஜாதகத்தில் உள்ள சில தோஷத்திற்கு காரணம்…
21 நாட்களில் வேண்டுதல்கள் நிறைவேற சாய் சத்யவிரத பூஜை செய்ய வேண்டிய முறைகள்..!

சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம்.…
உக்கிர தெய்வத்தின் படங்களை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!

கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில்…
450 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா..?

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத்…
வற்றாத செல்வம் வீட்டில் நிலைத்து தங்க வேண்டுமா? அதற்கு ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை..!

என்றுமே வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் உண்டாக ஆண்கள் செய்ய வேண்டிய பரிகார முறைகள்: * அதிகாலை பிரம்ம முகூர்த்த…
பூஜையறை எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது? இப்படித்தான் பலன் இருக்கும்!

ஒரு இல்லத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்படிப்பட்ட மனநிலையை உடையவர்களும் வருவார்கள். அப்படி வருகின்ற மக்கள் எப்படி பட்டவர், தூய்மையாக, சுத்தமாக…
இங்கு ஒரு முறை சென்றால் போதும் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும்..!

நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. நாட்டரசன்…
புத்திர பாக்கியம் கிடைக்க விநாயகர் சதுர்த்தியான இன்று கடைப்பிடிக்க வேண்டிய வழிபாட்டு முறைகள்..!

ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும்…