ஷீர்டி சாய்நாதர் எப்போதும் தம் பக்தர்களின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தம்முடைய பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள்,…
முற்காலங்களில் மன்னர்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்களின் நலம் மற்றும் உடல் நலத்திற்காக ஹோமங்கள் மற்றும் யாகங்களை செய்தனர்.…
சிவனுக்குரிய தினங்களில் மிகவும் சிறப்புக்குரியது சிவராத்திரி வழிபாடு. தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு சிவராத்திரியும் என்னென்ன பலன்கள் தரும் என்பதை…
இந்நாளில் வழிபாடுகள், முன்னோர்களுக்கான பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு உகந்த நாள் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் ஒவ்வொரு அமாவாசை…
கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு…
சாமி படங்களில் சனீஸ்வர பகவானின் படங்களை பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து…
ஒரு கையில் விபூதி, குங்குமம் வாங்கக் கூடாது. இடது கையை கீழேவைத்து வலது கையை மேலே வைத்து பவ்யமாகப் பெற்றுக்…
இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் தங்களின் குலதெய்வம் யார் என்று தெரியாமல் தவிக்கின்றனர். ஜாதகத்தில் உள்ள சில தோஷத்திற்கு காரணம்…
சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம்.…
கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில்…
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத்…
என்றுமே வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் உண்டாக ஆண்கள் செய்ய வேண்டிய பரிகார முறைகள்: * அதிகாலை பிரம்ம முகூர்த்த…
ஒரு இல்லத்திற்கு யார் வேண்டுமானாலும் எப்படிப்பட்ட மனநிலையை உடையவர்களும் வருவார்கள். அப்படி வருகின்ற மக்கள் எப்படி பட்டவர், தூய்மையாக, சுத்தமாக…
நாட்டரசன்கோட்டையில் கண்ணுடைய நாயகி இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே அழகிய தெப்பக்குளம் அமைந்துள்ளது. நாட்டரசன்…
ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி நோன்பை கடைப்பிடிப்பதால் புத்திர பாக்கியம், செல்வம் ஆகிய பலன்கள் கிடைக்கப்பெறும். ஒவ்வொரு மாதத்திலும்…