Tag: பூஜை

வெள்ளிக்கிழமை விரதத்தை தவறாமல் தொடர்ந்து  கடைபிடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

ஆன்மிக வழிபாட்டிற்கு சிறப்புக்குரிய நாளாகவே வெள்ளிக்கிழமையை மக்கள் பாவித்து வருகிறார்கள். இந்த நாளில் அம்பாளை வழிபடுவது விசேஷம். மகத்துவம் மிகுந்த…
இந்த 10 விஷயங்களையும் கடைப்பிடித்தால் வீட்டில் பணமழை கொட்டுமாம்..!

சம்பாதிக்கும் பணத்தினை சேமித்து வைத்து சிறக சிறுக செலவு செய்து வந்தாலும், ஒரு கட்டத்தில் ஏதேனும் ஒரு செலவு மொத்தமாக…
பெருமாளை இப்படி வழிபாடு செய்தால் வீட்டில் வறுமை நீங்கி, செல்வம் செழிக்கும்..!

திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர்…
கிரகப்பிரவேசத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை விஷயங்கள்…!

கனவு இல்லங்களுக்கான புதுமனை புகுவிழா என்ற கிரகப்பிரவேச நிகழ்வானது சமூக அளவில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக கவனிக்கப்படுகிறது. நீண்ட கால…
உங்கள் கஷ்டங்கள் தீர தினமும் காலையில் இதை செய்து பாருங்கள்…!

தினமும் காலை குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வழிபட்டுவிட்டு காகத்திற்கு ஒரு கைப்பிடி உலர் திராட்சையை அளிக்க வேண்டும்.…
ஆஞ்சநேயரை இந்த தினங்களில் வழிபட்டால், குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள்…!

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய…
ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்குள் வரவழைக்கும் வழிகள்…!

வெட்டிவேர் சிறிதளவு, பச்சை கற்பூரம் சிறிதளவு, ஏலக்காய் சிறிதளவு, பன்னீர் – இவை அனைத்தையும் ஒரு கலச செம்பில் போட்டு…
அனைத்து துக்கங்களையும் போக்கும் குலதெய்வ வழிபாடு..!

குல தெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக் கூடும். அல்லது உங்கள் குடும்பம். சமூகம்…
மூன்று தெங்வங்கள் ஒன்றிணைந்த மூகாம்பிகையை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்..!

கொல்லூர் மூகாம்பிகை சர்வ வரப்பிரசாதினி, அவளே காளியாகவும், சரஸ்வதியாகவும், லட்சுமியாகவும் உள்ள தேவதை. மூன்றும் ஒன்று சேர்ந்த வடிவம் அவள்.…
இந்த ஆலயத்தின் இறைவன், இறைவியிடம் வேண்டிக் கொண்டால் அனைத்து தோல் வியாதியும் குணமாகும்..!

தங்களது உடம்பில் கட்டியோ தேமலோ அல்லது ஏதாவது தோல் வியாதியோ ஏற்பட்டால் பக்தர்கள் ஆதி வைத்தீஸ்வரன் கோவில் இறைவன், இறைவியிடம்…
மன அமைதி தரும் முருகனின் ‘ஏழாம் படைவீடு’

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில்…
வீட்ல கெட்ட சக்தி இருக்கா?… இருந்தா என்ன பரிகாரம் பண்ணலாம்?…

நாம் எவ்வளவு தான் வாஸ்து பார்த்து வீடு கட்டினாலும் சிறுசிறு வாஸ்து தோஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றால் எந்த இடைஞ்சலும்…
இந்த பக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் துரதிஷ்டம் வந்து சேரும்…!

உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை பல வழிகளில் வைக்கலாம். ஒரு புகழ் பெற்ற வழி – வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு…
இந்த இடங்களில் தான் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்..!

பூஜை நடக்கும் இடங்கள், சங்கு நாதம் கேட்கும் இடம், சிவநாமம் கேட்கும் இடம், அன்னதானம் வழங்கப்படும் இடம் ஆகிய இடங்களில்…