அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே ஒரே பிரச்சனையா? அவை தீர செய்ய வேண்டிய வழிபாடுகள்…!

0

மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. குடும்ப ஒற்றுமை ஓங்க, கணவன் மனைவி பிரச்சனை தீர எந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

* அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்.

* அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு.

* அங்காளம்மன் திருக்கோவில், முத்தனம்பாளையம், திருப்பூர்.

* கல்யாணவிகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்.

* சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், சங்கரன்கோவில்.

* நவநீதசுவாமி திருக்கோவில், சிக்கல்.

* பள்ளிக்கொண்டீஸ்வரர் திருக்கோவில், ஊத்துக்கோட்டை,சுருட்டப்பள்ளி.

* மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா திருக்கோவில், மஞ்சக்கம்பை.

* மாரியம்மன், காளியம்மன் திருக்கோவில், ஊட்டி.

* லட்சுமி நரசிம்மர் திருக்கோவில், பரிக்கல்.

* வெக்காளியம்மன் திருக்கோவில், உறையூர்.

* தலசயனப்பெருமாள் திருக்கோவில், மாமல்லபுரம்.-Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply