Tag: பூஜை
7 தலைமுறைக்கும் செல்வம் கொழிக்க வேண்டுமா? உங்கள் குல தெய்வத்தை இப்படி வழிபடுங்கள் போதும்!
நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். அடுத்த சந்ததி நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ…
வீட்டில் இந்த நேரத்தில் குபேரனுக்கு பூஜை செய்தால்தான், செல்வத்தை அள்ளி கொடுப்பாராம்…!
குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில விதிமுறைகள்…
மறந்தும் கூட தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்கள் என்ன?
பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும்.…
சீரடி சாயி பாபா நைவேத்திய பூஜை மந்திரங்கள்
உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்திய தாம்பூலத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.…
கடவுளுக்கு வாழைப்பழம் படைத்து வழிபடுவது ஏன் தெரியுமா….?
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் பூஜையில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால்…
சீரடி சாயி பாபா ஸமஸ்த உபசார பூஜை மந்திரங்கள்..!
ஸ்ரீ ஸாயிநாதாய நம: நவரத்ன கஜித ஸிம்ஹாஸநார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்) ஸ்ரீ ஸாயிநாதாய நம: பாதயோ:…
குழந்தை வரம் அருளும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோவில்
ஒரு மனிதனுடைய வாழ்க்கை என்பது எங்கு முழுமை பெறுகிறது? கல்வி கற்பதிலா?, செல்வம் சேர்ப் பதிலா?, அல்லது திருமணம் செய்து…
இந்த பக்கம் தும்பிக்கை கொண்ட விநாயகர் சிலையை வீட்டில் மறந்தும் வைக்காதீங்க..!
உங்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை பல வழிகளில் வைக்கலாம். ஒரு புகழ் பெற்ற வழி – வீட்டின் முக்கிய நுழைவாயிலுக்கு…
விநாயகர் விரத வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்
திருமணம் என்பது ஆண், பெண் இணைந்து வாழ்க்கை நடத்துவது மட்டுமல்ல, வருங்கால சமுதாயத்திற்கு சிறந்த பங்களிப்பை தரும் குழந்தைகளை பெற்று,…
திருமுருகநாதசுவாமி சிலை மீது சூரிய ஒளி விழுந்த அற்புதம்..!
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து…
நிலப்பிரச்சினைகளை தீர்க்கும் கருப்பண்ணசாமி..!
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கடவுளையே ஜட்ஜ் சாமி என்று பக்தர்கள் மனு கொடுத்து வழிபாடு செய்கிறார்கள். சீமைத்துரை ஜட்ஜ் நாவலடி…
குலதெய்வ சக்தியை வீட்டிற்குள் அழைக்க செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்..!
மஞ்சள், மண், சந்தனம், குங்குமம், விபூதி, சாம்பிராணி, அடுப்புக்கரி இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து, ஒரு சிகப்பு துணியில் வைத்து…
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மறந்தும் கூட இவைகளை செய்யாதீங்க..!
செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. எனவே இவ்விரு தினங்களிலுமே ஒரு சில விடயங்களை…
மாசி அமாவாசையான இன்று மறந்தும் கூட செய்யக்கூடாதவை..!
இன்று மாசி அமாவாசை. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வணங்கலாம். ஆடி அமாவாசை, தை…
