Tag: பூஜை

“பசியோடு வருபவர்களுக்கு உன்னிடம் இருப்பதைக் கொடு”- சாய்பாபா!

நீ சாப்பிட உட்கார்ந்தபோது ஒரு நாய் பசியுடன் உன்னிடம் வந்ததல்லவா? நீயும் அதற்குச் சோள ரொட்டியைத் தந்தாயே! அந்த நாய்…
வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடு

ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல…
சிவனை விரதம் இருந்து வழிபட்டால் சிறப்பெல்லாம் சேரும்

சிவனுக்கு உகந்த சிறப்பான நாட்களில் நாம் விரதம் இருந்து ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. ஆதரவுக்…
பாவம் நீங்கி,  செல்வம் செழிக்க கோ மாதாக்கு செய்ய வேண்டிய பூஜை

விலங்குகளுக்கு சக்தி அதிகம். கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. பசு ஒரு சக்தி வாய்ந்த விலங்கு. வீடுகளில்…
ஞானத்தை அதிகரிக்கும்…பிரதோஷ வழிபாடு!

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனைவணங்குவது முறை. அந்த வழிபாடு சிவனை மட்டுமில்லாது முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும்…
வெற்றிவேல் முருகனுக்கு… : வழிவிடுவான் வேல் முருகன்!

ஒரு நல்ல வழி கிடைக்கணுமே என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். அந்த நம்முடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் ஈடேற்றித் தருவதால், இந்த முருகனுக்கு, வழிவிடு…
கோவிலுக்கு கிளம்பும் போது இந்த தவறை பண்ணாதீங்க…!

நாம் எப்போது கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நாம் கடைப்பிடிக்க வேண்டிய…
கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்..!

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது…
சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார்!!

சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார். காலையிலும் மாலையிலும் குறைந்தது 10 நிமிடம் பாபாவுக்காக…
எதிரிகளின் தொல்லையை போக்கும் வராஹி அம்மன் மந்திரம்

வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும்…