இந்த ஸ்தோத்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டும் துதிப்பது சிறப்பானதாகும். முருகப்பெருமானை இந்த தமிழ் ஸ்தோத்திரம் துதித்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.…
சீரடி, சமத்துவத்தையும் சமதர்மத்தையும் போதித்த மகாஞானி சீரடி சாய் பாபா வாழ்ந்த புண்ணிய இடம். ஹிந்து மற்றும் இசுலாமிய மத…
புதுச்சேரி காலாப்பட்டு மாத்தூர் சாலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபாலமுருகன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் பாலகன் ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால்…
ஜென்ம ஜென்மங்களாக நாம் சேமித்து வைத்த புண்ணியங்களின் பலனாகவே நாம் சத்குரு சாய்பாபாவை வழிபட ஆரம்பித்திருக்கிறோம். அவர் நமக்கு இவ்வுலக…
“வினை தீர்ப்பான் வேலவன்” என்பது வெறும் வாரத்தை அல்ல. அவரின் அருளால் வினை நீங்கப் பெற்ற அவரது அடியார்களின் அனுபவபூர்வ…
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற சாய்பாபாவை வேண்டி கொண்டு வரும் ஒன்பது வியாழக்கிழமை சாயம் இருப்பார்களாயின் 9 வியாழக்கிழமை விரதம்…
ஒரு மனிதன் எத்தனை கோடி செல்வங்கள் பெற்றிருந்தாலும், அவனுக்கென்று திருமண வாழ்க்கை உண்டானால் மட்டுமே அந்த செல்வங்களுக்கு பயன் இருப்பதாக…
விநாயகப் பெருமானுக்குரிய ஒரு சிறப்பான தினமாக ஆனி சங்கடஹர சதுர்த்தி தினம் வருகிறது. இந்த ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில்…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், கே.ஜி.கண்டிகை மலையடிவாரம் சாய் நகரில் ஸ்ரீ சீரடி சாய் சேவா மந்திர் என்ற சீரடி…
யாருடைய கண்களில் கண்ணீர்த் துளிகள் கசிந்து உருகி ஓடுகின்றனவோ அவர்கள் ஆத்மார்த்தமாக வேண்டுகிறார்கள். மற்றவர்கள் அந்த அவசியத்தில் இல்லை என்பதால்,…
ஸ்ரீ ஸாயிநாதாய நம: நவரத்ன கஜித ஸிம்ஹாஸநார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி (புஷ்பம் அக்ஷதைகளை சமர்ப்பிக்கவும்) ஸ்ரீ ஸாயிநாதாய நம: பாதயோ:…
வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில்…
இனம், மதம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் கடந்தவர் சாய் பாபா. ஆழ்ந்த நம்பிக்கை, பொறுமை இவை இரண்டை மட்டுமே தன்…
சுவாமி படங்களை வைத்து சடங்காக அதை வணங்கி பூஜை செய்து கடமை முடிக்கும் வழக்கம் அநேகருக்கு உள்ளது. ஆனால், இறைவன்…
அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில்…