Tag: பூஜை

பல மடங்கு பலன் தரக்கூடிய சனி பிரதோஷத்தின் மகிமைகள்…..

சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும்…
இடையூறுகள் விலகி வெற்றி கிட்ட கணபதிக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சிராவண மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தியன்று தூர்வா கணபதி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலமிட்டு, தரை முழுவதும்…
அளவற்ற பலன்களை அள்ளித் தரும் கோமாதா பூஜை…!

வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம்…
எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்க துர்க்கை அம்மனுக்கு செய்ய வேண்டிய வழிபாடு

துர்க்கா பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல…
சீரடி சாயி பாபா நைவேத்திய பூஜை மந்திரங்கள்..!

தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பூலத்தில் வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.…
எண்ணற்ற பலன்கள் கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய வழபாடுகள்..!

பிள்ளையார் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. விநாயகர்…
சபரிமலை ஐயப்பன் கோவிலில்  பூஜைக்காக நாளை நடை திறப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி…
விநாயகரை வீட்டில் வைத்து  வழிபட வேண்டிய வழிமுறைகள்…!

விநாயகருக்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பானது. அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் முதன்மையாக இருக்கும் விநாயகரை நாம் மங்கலகரமான விழாக்களின்…
வீட்டில் இந்த ஒரு பொருள் இருந்தால் போதும் இழந்த செல்வத்தை திரும்ப பெறலாம்..!

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் மனிதராக பிறந்த எல்லோருடைய ஆசையும். ஆனால் ஏதோ ஒரு வகையில் மன…
பக்தர்களின் மனங்களில் உள்ள விருப்பங்களை அறிந்து அவற்றை நிறைவேற்றும் ஷீர்டி சாய்பாபா..!

ஷீர்டி சாய்நாதர் எப்போதும் தம் பக்தர்களின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். தம்முடைய பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்கள் என்ன செய்கிறார்கள்,…
நியாயமான வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர்..!

சிருங்கேரியில் ஆச்சார்யர் தங்கி இருக்கும் பிரதேசத்துக்கு நரசிம்ம வனம் என்று பேர். துங்கையின் ஒரு கரையில் சாரதாம்பா கோவில், இன்னொரு…
கோயில்களிலும் வீடுகளிலும் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா..?

கோயில்களிலும் வீடுகளிலும் பூஜை செய்யும் போது தேங்காய் உடைப்பதை நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அது ஏன்? அதற்கான காரணம் என்ன…