Tag: பிள்ளையார்

கற்பகமூர்த்திக்கு விரதம் இருந்தால் கனவுகள் அனைத்தும் நனவாகும் ..!

நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால், விக்னேஸ்வரரை விரதம் இருந்து வழிபட வேண்டும். ஆனைமுகப்…
விநாயகர் விரத வழிபாட்டு பொருட்கள்..!

விநாயகர் சதுர்த்தி நாளில் கீழ்க்கண்ட பொருட்களில் பிள்ளையாரை அமைத்து வழிபட்டால், பல நன்மைகளை அடையலாம் என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும்.…
எதிரிகள் பயம் நீங்கி  மனநிம்மதி  கிடைக்கும்  விநாயகர் வழிபாடுகள்..!

ஒரு தடவை விநாயகருக்கும் கஜாசுரனுக்கும் கடும் போர் ஏற்பட்டது. கஜாசுரனின் ராஜதானியாகிய மதங்க புரத்தை விநாயகர் முற்றுகையிட்டார். அசுரன் விட்ட…
வாழ்வை உயர்த்தும் விநாயகர் வழிபாட்டைப் பற்றி தெரியுமா..?

✡ நாம் வணங்கும் தெய்வங்களின் எளிய தெய்வம் பிள்ளையார். அவரை வீட்டில் வைத்து முறையாக வழிபட்டால் நிச்சயம் வாழ்க்கை வளம்…
தலையை கொடுத்து கடமையை நிறவேற்றியவர் யார் தெரியுமா?

நீராடக் கூட நேரமில்லாமல், பலரும் தொல்லை தருகிறார்களே என்று நினைத்த பார்வதிதேவி, தன் கையில் இருந்த மஞ்சளைக் கொண்டு, சிறிய…
பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்ன தெரியுமா?

எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.…
முதல் வழிபாடு யாருக்கு..? செய்ய வேண்டும் முருகனுக்கா? பிள்ளையாருக்கா?

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் உள்ளது சிவன் மலை சுப்பிரமணியர் கோவில். இந்த மலை சித்தர் பூஜித்த மலை ஸ்தலமாகும்.…
தொன்மையும், பழமையும் நிறைந்த பிள்ளையார் நோன்பு

பிள்ளையார் நோன்பு நமது கலாச்சாரத்தின் பாரம்பரியத்தின் ஒரு இன்றியமையாத முக்கியமான அடையலாம். பிள்ளையார் நோன்பு எடுக்கும் முறை பிள்ளையார் நோன்புன்…
அனைத்து தொல்லைகளும் நீங்க  பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய வழிபாடு

ஒரு சமயம் சிவபெருமானைப் பிரிந்து பார்வதிதேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை…
பிள்ளையாரை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் கிடைக்கும் பலன்கள்..!

எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன் ‘மூல முதற்கடவுள்’ என்றும், ‘ஆனைமுகன்’ என்றும் போற்றப்படும், விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது தான்…
எண்ணற்ற பலன்கள் கிடைக்க பிள்ளையாருக்கு செய்ய வேண்டிய வழபாடுகள்..!

பிள்ளையார் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கின்றன என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை. விநாயகர்…
பிள்ளையாருக்கு முன்பாக தோப்புக்கரணம் போடுவதற்கான காரணம் என்ன…?

கஜமுகன் என்ற அசுரன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, அதன் வாயிலாக அவரிடம் இருந்து சக்திகளை பெற்றிருந்தான். பெற்ற வரத்தால்,…
குழந்தை பாக்கியம் கிடைக்க விநாயகருக்கு செய்ய வேண்டிய வழிபாடு

விநாயகப் பெருமானை உரிய முறைப்படி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விநாயக சதுர்த்திக்கு எட்டு…