Tag: பக்தர்

கேட்ட வரங்களைத் தரும் ஆதி அத்தி வரதர்

அஞ்சிரம்’ என்றால் ‘பூஜிக்கப் படல்’ என்று அர்த்தம். பிரம்மனால் பூஜிக்கப்பட்ட இடம் என்பதால், ‘கஞ்சிபுரம்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில்…
சாய்பாபாவுக்கு மிகவும் பிடித்த கண்டோபா ஆலயம் பற்றி தெரியுமா..?

துவாரகாமாயிக்கும் சாவடிக்கும் இடையில் உள்ள வழி பாதையில் மாருதி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் செந்தூரம் பூசிய ஆஞ்சநேயர் உள்ளார். பாபா…
சர்வ சக்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் ஸ்ரீ சாயிநாதர்

பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த…
பக்தர்களின் குறைகளையும் தீர்த்து வைத்த கருணை தெய்வம் எங்கள் சீரடி சாய்பாபா

சாய்பாபா சீரடியில் வாழ்ந்த காலத்தில், தொலை தூரத்தில் தன்னை நினைத்து பிரார்த்திக்கும் பக்தர்களின் குறைகளையும் தீர்த்து வைத்தார். சீரடி தலத்தில்…
பாபாவின் பக்தர்கள் மீது பொறாமை வரலாம் ஆனால் பாபா மீது வரலாமா?

பக்கிரியே… உன்னை இறுக்கமாக பற்றிகொள்கிறேன். பெரும் சூறாவளியே வந்தாலும் உன் பாதங்களில் பற்றியுள்ள என் கரங்களை மறந்தும் எடுத்து விட…
நடமாடும் தெய்வமாக போற்றப்படும் சீரடி சாய் பாபா..!

மகான்கள் முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகள். நம்மை பார்க்கும் போதே நம்மை தொடரும் நன்மைகளையும், தொடரும் சோதனைகளையும் கண்டறிந்து சூசகமாக தெரிவிப்பார்கள்.…
பக்தர்களின் விதியையும்  மாற்றிவிடும் வல்லமை பாபாவுக்கு உண்டு…!

பாபாவின் பக்தர்கள் எப்போதும் சுமையை ஏற்றதில்லை. மனம் முழுக்க பாபாவை நிரப்பி சுமை முழுக்க பாபாவிடம் சமர்ப்பித்துவிடுவார்கள். உனது கர்மா…
இறைவனுக்கு நிகராக நடமாடும் தெய்வம் சீரடி சாய் பாபா..!

மகான்கள் முக்காலத்தையும் உணர்ந்த ஞானிகள். நம்மை பார்க்கும் போதே நம்மை தொடரும் நன்மைகளையும், தொடரும் சோதனைகளையும் கண்டறிந்து சூசகமாக தெரிவிப்பார்கள்.…
சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு கூறிய அறிவுரை

ஆத்மாவை தூய்மைப்படுத்தி பக்தர்களை மேம்படுத்துவதில் சீரடி சாய்பாபா எப்போதும் கவனமுடன் இருந்தார். தேவை இல்லாத சமயச் சடங்குகளை அவர் விரும்பியதே…
சீரடி சாய்பாபா பக்தர்களுக்கு செய்த சமையல்..!

சீரடி சாய்பாபா வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலயங்கள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட சாய்பாபா…
“ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம்” சீரடி சாய் பாபா

ஒரு கஷ்டமான நிலைமையை சந்திக்கும் போது மனம் உடைந்து போக வேண்டாம். பொறுமையுடன் என்ன நடக்கிறது என்பதை கவனித்த வண்ணம்…
`யாமிருக்க பயமேன்!’- பக்தர்களைக் காத்தருளும் முருகப்பெருமானின் 17 ஆயுதங்கள்!

தேவர்களின் துன்பம் போக்க அவதரித்த சிவபாலன், சிவசக்தி வேலன் ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும், திருக்கரங்களில் பலதரப்பட்ட ஆயுதங்களும் கொண்டு அருட்காட்சி…
கோடிக்கணக்கான பக்தர்களின் மனதில் இருக்கும் சீரடி சாய்பாபாவுக்கு நடந்த அபிஷேகம்..!

சீரடி சாய்பாபா வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். சீரடி சாய்பாபாவுக்கு நடந்த அபிஷேகம்…
சீரடி சாய் பாபா நடத்தியுள்ள அற்புத பலன்கள்!!

சீரடியின் துறவியான சாய் பாபா தன் பக்தர்களின் உள்ளங்களை ஆண்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய பக்தர்களாக இல்லாதவர்கள் கூட அவருடைய வாழ்க்கை…