Tag: காலை

இறந்த குழந்தையை மீண்டும் கருவாக்கி கொடுத்த சீரடி சாயி பாபா!

மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல் சபட்ணேகர். செல்வந்தராக வாழ்ந்து வந்த இவரின் மகன் ஒருநாள் நோயால் அவதிப்பட்டு உயிரிழந்தான். சபட்ணேகருக்கு உலகமே…
இன்று சிறப்பு வாய்ந்த ஆடி செவ்வாய் வழிபாட்டு முறைகள்..!

ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மட்டுமல்ல, ஆடி செவ்வாய் கிழமைகளும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆடி செவ்வாயில் அம்மன் உள்ளிட்ட சகல பெந்தெய்வங்கள்,…
தேய்பிறை அஷ்டமியில் பிரார்த்தனை; வாழ்வை வளமாக்கும் பைரவ வழிபாடு

தேய்பிறை அஷ்டமியில் பைரவரைத் தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், நம் வாழ்வையே வளமாக்கித் தந்தருள்வார் பைரவர். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகும் என்பது…
நீங்கள் கருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம் தெரியுமா? இத முதல்ல படியுங்க..!

குழந்தை பிறக்க தாமதமாகிறது என்பது பெரும் கவலை. அப்படியே கரு நின்றாலும், பலருக்கு ஓரிரு மாதத்திலே கலைந்துவிடுகிறது. சிலருக்கு சினைப்பை…
வியாழக்கிழமைகளில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவது எப்படி?

லட்சுமி நரசிம்மரை ஆலயத்துக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது. வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து ஆலயங்களில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு…
இழந்த சொத்துகளை மீண்டும் பெற மகாவிஷ்ணுக்கு சொல்ல வேண்டிய மந்திரம்..!

மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தவாறு இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பதால் பிறரின் வஞ்சகத்தால் நீங்கள் இழந்த சொத்துக்கள் உங்களுக்கு திரும்ப…
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவம் நீங்க தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

இந்த மந்திரம் ஆண்களுக்குரியது. ஆண்கள் ஜபித்தாலே பெண்களுக்கும் நன்மை உண்டாகும். மற்ற மந்திரங்களை நீண்ட காலமாக ஜபித்த பிறகு தான்…
சாய் பாபாவிற்கு இந்த மந்திரத்தை சொல்லி வழிபட்டு வந்தால் துன்பங்களும் காற்றில் கரையும்..!

ராட்டினம் போல் பல ஏற்ற, இறக்கங்கள் கொண்ட தொடர் சுழற்சி தான் மனித வாழ்க்கையாகும். இன்பங்கள் வரும் போது மிகவும்…
விடியற்காலையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் என்ன நன்மைகள் தெரியுமா..?

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் தாம்பத்தியத்தில் ஈடுபடுகின்றன. மனிதனை தவிர அணைத்து உயிரினங்களும் தங்களது இனப்பெருக்கத்திற்காக மட்டும்தான் தாம்பத்திய…
காலை, மாலை இரு நேரமும் வாசலில் தீபம் ஏற்றுங்கள்..!

கார்த்திகை தீப பண்டிகையின் அழகே வீடு தோறும் ஏற்றப்படும் எண்ணற்ற தீபங்கள் தான். தீபங்கள் ஏற்றுவதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்…