ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, “அன்னையே!…
நமக்கு அன்றும் இன்றும் என்றும் வேண்டியது பலம். ஆத்ம பலம், மனோ பலம், புத்தி பலம், தேக பலம், பிராண…
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே கொத்தப்புள்ளி கிராமத்தில் உள்ள கதிர்நரசிங்க பெருமாளை வழிபட்டால், ஜாதக ரீதியாக ஏற்படும் சூரியதிசை தோஷங்கள்…
ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது. ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், உயரிய காரியங்களைச் செய்திருந்தாலும்…
ஒரே ஆலயத்தில் சேவை சாதிக்கும் பத்து ஆஞ்சநேயர்களை ஒரு சேர தரிசிக்க ஆவலா? அப்படியானால் சென்னை பட்டாளம் மார்க்கெட் அருகில்…
புத்திரதோஷத்தைப் பற்றி மட்டும் எழுத ஆரம்பித்தால் ஒரு பெரிய புத்தகமே போடலாம். அவ்வளவு விஷயங்கள் உள்ளன. நீங்கள் பொறுமையாக மொத்த…
பால ஆஞ்சநேயர், சஞ்சீவிராய ஆஞ்சநேயர், ராமபக்த ஆஞ்சநேயர், தியான ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் பல. ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து…
ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர். அறிவு, உடல், அறிவு, வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம்,…
அனைவருக்கும் மனதில் ஏதாவது மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்யும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் மனசங்கடம்,படிக்கும் குழந்தைகளுக்கு படிப்பில் சங்கடம்,தொழில் செய்பவர்களுக்கு தொழில்…
நாமக்கல் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பிரம்மாண்டமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பக்தர்கள் தாங்கள் விரும்பும் நாளில் ரூ.5ஆயிரம் செலுத்தி…
ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க…
குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ்…
விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்தவர், வியாசராஜர். மாத்வ குருமார்களில் ஒருவராகவும், ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர்,…
தஞ்சை-கும்பகோணம் சாலையிலுள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள நவநீத கிருஷ்ணன் கோயிலில் ராம பக்த காரியசித்தி ஆஞ்சநேயர்,…
சென்னை கிண்டியில் கோயில் கொண்டுள்ள வீர ஆஞ்சநேயர் வலது கரத்தில் ‘அபய’ ஹஸ்தத்துடன் இடது கரத்தில் சௌகந்திக மலருடனும் நின்ற…