இந்நாளில் வழிபாடுகள், முன்னோர்களுக்கான பூஜைகள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு உகந்த நாள் என்கிறது சாஸ்திரம். அந்த வகையில் ஒவ்வொரு அமாவாசை…
காஞ்சி மண்ணில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களால், ஆன்மிக அன்பர்களால் விண் அதிர ஒலிக்கப்பட்ட ‘ஆதி அத்தி வரதர்’ என்ற…
சங்கடஹர சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு விரதம் இருந்து கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பை தரும். அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தி…
அஞ்சனை மைந்தனாம் அனுமன் தன் பக்தர்களைக் காக்க பல்வேறு திருத்தலங்களில் அருளாட்சி புரிந்து வருகிறான். அவற்றில் ஒன்று, சென்னை கௌரிவாக்கத்தில்…
கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா, இறைவன் பெயரில் செய்வது நல்லதா, என்ற குழப்பம்…
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது என்பது…
அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். அர்ச்சா என்றால் சிலை என பொருள். இந்த சொல்லில்…
விநாயக புராணத்தில் விநாயகளுக்கு என்னென்ன இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்னவென்பதை விரிவாகவே கூறியுள்ளார்கள். மருத…
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 தங்கமலர்கள் அர்ச்சனை செய்தால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும். * தொழில் விருத்தி கிடைக்கும் *…
குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு…
கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யும் போது நமது பெயருக்கு செய்வது நல்லதா? இறைவன் பெயரில் செய்வது நல்லதா? என்பது குறித்து…
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப…
குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ…
சனீஸ்வரர் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதுக்கு தகுந்தாற்படி பலன் கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக்கும் நன்மையால் மகிழாமல்,…
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தால் அர்ச்சனை செய்யலாம். சிவ சம்பந்தமுடைய தெய்வங்களுக்கே வில்வார்ச்சனை செய்யலாம். ஒரு முறை…