கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்துதியை தினமும் சொல்லி வந்தால் தேவியின் திருவருளால் செல்வம் பெருகும்; உணவுப் பஞ்சம் இல்லாத வாழ்வு…
ஐயப்பனுக்குரிய நட்சத்திரம் உத்திர நட்சத்திரமாகும். அந்த நட்சத்திர நாளில் ஐயப்பனுக்குரிய விரதம் இருக்கலாம். அன்று காலை முதல் இரவு வரை,…
பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் இந்த விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் படிப்படியாக உங்கள் வறுமை நீங்கும். தனதான்யபதிர் தந்யோ தனதோ…
கண்ணனுக்குப் பிடித்த அவலை நைவேத்தியமாக்கி, அந்தப் பரம்பொருளுக்கு வழங்கினால் எண்ணியது நிறைவேறும். சான்றோர்களை, பெரியவர்களைச் சந்திக்கச் செல்வதாக இருந்தால், அவர்களுக்குப்…
இறையருள் உள்ள வீட்டில் நிச்சயம் பொன்மழை பொழியும். லட்சுமி தாண்டவம் நடக்கும். விளக்கில் வசிக்கும் லட்சுமி வீட்டில் பூஜை அறையில்…
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு சந்தோசத்தை தாண்டி பொருளாதாரம் மிக முக்கியமான பங்கு…
சில குடும்பங்களில் செல்வம் இருந்தாலும் மகிழ்ச்சி இருக்காது. சில குடும்பத்தினர் குடிசையில் வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பர்? இது ஏன்? ஒருவருக்கு…
குபேர லிங்கத்தில் தொடங்கி, குபேர லிங்கத்தில் கிரிவலம் முடித்து, பின்பு உங்கள் இல்லம் திரும்ப வேண்டும். வீட்டில் மாதம் தோறும்…
தினமும் சாப்பிடும் முன்பு காகத்திற்கு சாதம் வைக்கும் முன்பு பூஜையறையில் வைத்து சொல்ல வேண்டிய பலி மந்திர ஸ்லோகம் இது.…
நரசிம்மருக்கு உகந்த ருணமோசனம் என்ற இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில்…
அனைத்துத் துன்பங்களையும் நீக்கி எட்டு வகையான செல்வங்களையும் வழங்கும் சிறப்பு மிக்கத் தலமாகக் கடவில் மகாலட்சுமி கோவில் திகழ்கிறது. அனைத்துத்…
சம்பத் கவுரி அன்னையை பங்குனி மாத வளர்பிறை திருதியை திதியில் விரதம் இருந்து வழிபட்டால், தான்யம், செல்வம், வம்சம் விருத்தியாகும்.…
ஸ்ரீ லட்சுமி தாயார் கடாட்சம் பெற்று செல்வம் வளரவும், வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 10 முறை செபிக்கவும்.…
யார் தினந்தோறும் ருணமோசனம் எனும் பெயருள்ள வாதிராஜ சுவாமிகளால் செய்யப்பட்ட இந்த துதியை படிக்கின்றனரோ, அவர்கள் பணம், பொருள், உறவு…
துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் கடன் பிரச்சனை தீர எந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது…