கடன் பிரச்சினைகள் தீர பரிகார தலங்கள்

0


துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் கடன் பிரச்சனை தீர எந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் கடன் பிரச்சனை தீர எந்த ஆலயத்திற்குச் செல்ல வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

* அன்னமலை தண்டாயுதபாணி திருக்கோவில், மஞ்சூர், ஊட்டி.

* கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு.


* சாரபரமேஸ்வரர் திருக்கோவில், திருச்சேறை, கும்பகோணம்.

* சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.

* திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் திருக்கோவில், திருமலை. – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply