உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்…
இலங்கையில் தற்போது கொரோனாவின் படிப்படியாக குறந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 1406 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த…
நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் இருந்தபோதிலும் ஆடை ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படவில்லை என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவருகின்றது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமைக்கான (28) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…
நாட்டில் எதிர்வரும் 31ஆம் திகதி சுமார் அறுபது இலட்சம் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும்…
அரச சேவைக்கு ஆட்களை உள்வாங்குவது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இதன்படி, பல்கலைக் கழக…
முன்னாள் அரச தலைவர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று, நாடாளுமன்ற…
சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய 2 விமானங்கள் இலங்கைக்கு இன்று (27) வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில்…
2023ஆம் ஆண்டில் உலகில் குறைந்த சம்பள உயர்வை இலங்கையர்கள் பெறவுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பு ஆய்வில் இந்த விடயம்…
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள்…
கொழும்பில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். போராட்டம் இடம்பெறும் கொழும்பு – அத்துல பிரதேசம்…
இலங்கையில் சுகாதார சேவை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும்…