கொரோனாவில் இருந்து மீண்டெலும் இலங்கை.

0

இலங்கையில் தற்போது கொரோனாவின் படிப்படியாக குறந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த நபர் 26 ஆம் திகதி உயிரிழந்தவர் எனவும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 671,037 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைவடைந்துள்ளது.

Leave a Reply