தன்னை எதிர்கால ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் தமது கட்சியால் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றம் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர்…
இன்றைய தினத்திற்கான (01.11.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது…
இலங்கையில் எரிபொருள் விலையில் நேற்றைய தினம் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.…
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் (01.11.2022) 24 கரட் 8 கிராம்…
அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொருளாதார…
இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக…
பால்மாவை சந்தைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது. அமைச்சர் நளின்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையைச்…
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில்…
COP27 காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை…
இன்றைய தினத்திற்கான (31.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமைக்கான (28) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள்…
நாடளாவிய ரீதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி…
ஜனநாயகத்திற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி…