Category: News

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சரக்கு வாகனம், ஆட்டோவில் பக்தர்கள் வர தடை.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு…
|
கொரோனாவில் இருந்து மீண்டெலும் இலங்கை.

இலங்கையில் தற்போது கொரோனாவின் படிப்படியாக குறந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
இலங்கையில் மாயமான வாகனங்கள்.

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 1406 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த…
ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி.

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார குழப்பங்கள் இருந்தபோதிலும் ஆடை ஏற்றுமதி தொழில் பாதிக்கப்படவில்லை என இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம்…
குளிர்காலம் தொடங்குவதால் கேதார்நாத் கோவில் மூடப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு…
|
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவருகின்றது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமைக்கான (28) மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…
இலங்கையில் காலாவதியாகவுள்ள கோவிட் தடுப்பூசிகள்.

நாட்டில் எதிர்வரும் 31ஆம் திகதி சுமார் அறுபது இலட்சம் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும்…
இலங்கையில் அரச ஊழியர்களை இணைப்பதில் புதிய திட்டம்.

அரச சேவைக்கு ஆட்களை உள்வாங்குவது தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். இதன்படி, பல்கலைக் கழக…
சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி வருகிற 11-ந்தேதி பெங்களூரு வருகிறார். அவர்…
|
முன்னாள் அரச தலைவர் தொடர்பில் வெளியான தகவல்.

முன்னாள் அரச தலைவர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம்.

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று, நாடாளுமன்ற…
இலங்கைக்கு வரும் இரு சீன விமானங்கள்.

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்துப் பொருட்களை ஏற்றிய 2 விமானங்கள் இலங்கைக்கு இன்று (27) வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில்…
இலங்கையர்களின் அடுத்த வருடத்திற்கான சம்பள உயர்வு.

2023ஆம் ஆண்டில் உலகில் குறைந்த சம்பள உயர்வை இலங்கையர்கள் பெறவுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பு ஆய்வில் இந்த விடயம்…
வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள்…