Category: News

பரபரப்பாகும் கொழும்பு; குவிக்கப்பட்டுள்ள காவற்துறையினர்.

கொழும்பில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். போராட்டம் இடம்பெறும் கொழும்பு – அத்துல பிரதேசம்…
அரசு மருத்துவமனைகளில் உள்ள விலை உயர்ந்த மருந்து ஏழைகளுக்கு கிடைப்பது இல்லை- ஐகோர்ட்டு வேதனை.

கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க…
|
செஞ்சிலுவை சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கையில் சுகாதார சேவை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும்…
இலங்கையர்களின் அடுத்த வருடத்திற்கான சம்பள உயர்வு.

2023ஆம் ஆண்டில் உலகில் குறைந்த சம்பள உயர்வை இலங்கையர்கள் பெறவுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பு ஆய்வில் இந்த விடயம்…
12 மணி நேர நீர்வெட்டு அமுல்.

நாட்டின் சில பகுதிகளில் 12 மணி நேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் கொழும்பின் பல பகுதிகளுக்கு 12 மணி நேரம்…
வரும் 29-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு.

தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (29-ந்தேதி) தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. நவம்பர்…
|
ஜனாதிபதி ரணில் வெளியிட்ட மற்றுமொரு வர்த்தமானி.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…
மீண்டும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு.

இலங்கையில் பல பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் லிட்ரோ தலைவர் முதித பெரேஸ் கூறுகையில்,…
கோவையில் 31-ந் தேதி முழு அடைப்பு: பா.ஜ.க அறிவிப்பு.

கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதாவினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் பாரதிய ஜனதா சார்பில்…
|
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…
அரச தலைவர் வெளியிட்ட மற்றுமொரு வர்த்தமானி.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சில் இருந்து நீக்கப்பட்டு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…
இன்றய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
டொலரின் இன்றைய பெறுமதி.

இன்றைய தினத்திற்கான (26.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது…
இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு.

இலங்கை ஏற்றுமதி வருமானத்தில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இந்த…
மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைப்பு.

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல இடங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் விலைகள் குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள்…