Category: India

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா பயணம்.

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், மாநில எல்லையோர விவகாரங்கள், உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கு இடையிலான…
|
தமிழகத்தில் 1.67 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க விண்ணப்பம்.

நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்கும் பணி கடந்த ஆகஸ்டு 1-ந்தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று…
|
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 7,946 பேருக்கு தொற்று.

இந்தியாவில் புதிதாக 7,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று…
|
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.

விருதுநகர் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெருவில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சப்பரத்தில்…
|
தமிழகத்தில் 4 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு…
|
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநயாகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர…
|
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்.

திருப்பூர் நொய்யல் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில்…
|
பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் விற்பனை செய்ய அனுமதி.

தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
|
தொடர் கனமழை காரணமாக கேரள மாநில மத்திய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொச்சி நகரின் பல பகுதிகளிலும், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களிலும்…
|
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர்…
|
டெல்டா மாவட்டங்களில் தொடர்மழை: அறுவடைக்கு தயாரான 8 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை, இரவு…
|
இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பு 7,591 ஆக குறைந்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 9,436 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் புதிதாக…
|