Author: Divya

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க ஒரு தடவை செல்ல வேண்டிய அபயவராத ஆஞ்சநேயர் கோயில்

இறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டவர்களுக்கு எதைக் குறித்தும் கவலை இருக்காது. அப்படி…
அரசாங்க வேலை பெற முயல்பவர்கள் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு!!

உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள். ஒரு பெண் திருமணம் ஆகியும் தன்னால் குழந்தை பெற முடியாமல் போனால் எவ்வாறு…
இன்று ஆடி பிரதோஷம்… சோமவார பிரதோஷம்!

ஆடி பிரதோஷமும் விசேஷம். ஆடி மாதத்தில் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையன்று பிரதோஷம் வருவதும் சிறப்புக்குரியது. இன்று 12.8.19 திங்கட்கிழமை பிரதோஷம்.…
எட்டு நாட்களில் வேண்டுதல் பலித்தது சாய் பாபாவின் மகிமை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் வேலு என்பவருக்கு திருமணம் 2005-ல் நடைபெற்றது. கடன் வாங்கித்தான் திருமணம் செய்தார். 2006-ல் அவரது தந்தை…
பாவத்தை குறைக்கும் சித்ரகுப்தன் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

பூலோகவாசிகளின் புண்ணிய, பாவ கணக்குகளை எமதர்மனிடம் எடுத்துரைத்து, அதற்குரிய தண்டனையை வாங்கித் தருவது சித்ரகுப்தனின் வேலை. ஒரு சமயம் கலியுகத்தில்…
சனிபகவானால் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை…
சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்பும் பெண்கள் தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்..!

கப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்பும் பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் ஜெபிக்கவும்.…
ஆண்டாள் இடது கையில் கிளி வைத்திருப்பதன் காரணம் என்ன தெரியுமா?

ஆண்டாள், கண்ணனை மணக்க விரும்பிய தகவலை சொல்வதற்காக கிளியை தூது அனுப்பினாளாம். ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில்…
வேதனைகளைத் தரும் சனியை எப்படி சாந்தப்படுத்தலாம்?

வேதனைகளைத் தரும் சனியை சாந்தப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை முறையாக செய்து வந்தால் வாழ்க்கையை ஜெயிப்பதற்கு சனி பகவான் அருள்…
“இதுக்காகவா நான் பிக்பாஸிற்கு போனேன்?” சரவணன் அளித்த முதல் பேட்டி!

பிக்பாஸ் 3 சீசனில் பங்கேற்ற சரவணன், பேருந்தில் பெண்களை உரசியதாக கூறியதால் அந்நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். சரவணன் யாரும்…
ஒவ்வொரு ராசியினரும் கட்டாயம் ஒரு தடவை சென்று வழிபட வேண்டிய  சிவாலயங்கள் எது தெரியுமா…?

மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். எந்த ராசியினருக்கு எங்கு சென்று வழிபட்டால் சிவனின் முழு அருளைப் பெறலாம்…
கேட்கும் வரங்களைத் தரும்  வரலட்சுமி நோன்பு

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார். வரலட்சுமி விரதத்துக்கு புராணக்…